உள்நாடு

பல பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் தடை

(UTV|NEGOMBO) – நீர்கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 24 மணி நேரம் நீர் விநியோகம் தடைசெய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி 06 ஆம் திகதி காலை 09 மணி முதல் அடுத்த நாள் காலை 09 மணி வரை நீர் வெட்டு விநியோகம் அமுலில் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, கொச்சிக்கடை, தூவ, பிட்டிப்பன, துங்கல்பிட்டிய, பஷியாவத்த, பமுனுகம, கட்டான, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையம், கட்டுநாயக்க விமானப் படைத்தளம், பண்டாரநாயக்க விமான நிலையப் பகுதி ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

வக்பு சபைக்கு அழுத்தம் வழங்கும் தேசிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள்

editor

ரணில் மக்களுக்காகவே தீர்மானங்களை எடுக்கின்றார் – தலதா அத்துகோரள

editor

‘கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்’