உள்நாடு

ஐ.தே. கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று

(UTV|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டமொன்று இன்று(02) மாலை 3 மணியளவில் இடம்பெறவுள்ளதாக குறித்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

இதற்காக கட்சியினை பிரதிபடுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதன்போது நாளை(03) கூடவுள்ள பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தேசிய கண் வைத்தியசாலைக்கு வருவோருக்கான அறிவிப்பு

நாட்டை மூடிவைப்பதால் மட்டும் நோய்த்தொற்றை ஒழிக்க முடியாது

செலுத்துவதற்கு டாலர்கள் இல்லாமல் துறைமுகத்தில் தவிக்கும் எண்ணெய் தாங்கிகள்