உள்நாடுசூடான செய்திகள் 1

சவேந்திர கடமைகளை பொறுப்பேற்றார்

(UTV|COLOMBO) – பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக நியமிக்கப்பட்ட இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்.

இவரது நியமனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த திங்களன்று வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் 16 பேர் பூரண குணம்

ஆசைவார்த்தைகள் காட்டி மாணவிக்கு ஆசிரியர் செய்த சூழ்ச்சி!!!

கொரோனா- இலங்கை நபரின் இறுதிக் கிரியை சுவிற்சர்லாந்தில்