உள்நாடு

வானவேடிக்கைகளினால் வளி மாசு அதிகரிப்பு

(UTV|COLOMBO ) – புது வருடத்தை முன்னிட்டு வானவேடிக்கைகளினால் கொழும்பின் வளி மாசு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்குள் கொழும்பு மற்றும் கண்டி பகுதிகளில் வளி மாசு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

மதுபான அனுமதிப்பத்திரம் குறித்து ரணில் அறிக்கை

editor

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து மாணவியின் சடலம் மீட்பு

முன்னாள் ஜனாதிபதி ரணிலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்துரை

editor