உள்நாடு

சோற்றுப் பொதியின் விலை நாளை முதல் அதிகரிப்பு

(UTV | COLOMBO) – நாளை(01) முதல் சோற்றுப் பொதிகளின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

மின்வெட்டு அவசியமா? இல்லையா? இன்று விசேட கலந்துரையாடல்

editor

திங்கள் முதல் சீனி விலையில் குறைவு