உள்நாடு

மாகந்துரே மதூஷின் இரண்டாவது மனைவி திலினி கைது

(UTV|COLOMBO) – துபாயில் கைது செய்யப்பட்ட பாதாள குழுத்தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான மாகந்துரே மதூஷின் இரண்டாவது மனைவி திலினி இஷாரா கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை (29) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்

லிட்ரோ, லாப் கேஸ் வீடுகளுக்கு

இலங்கையில் சிலருக்கு கொரோனா வைரஸ்