உள்நாடு

ராஜிதவின் சட்டத்தரணி தாக்கல் செய்த மனு வாபஸ்

(UTV|COLOMBO) – தம்மை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை மீளப் பெறுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீள பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் சட்டத்தரணியால் இன்று(26) காலை குறித்த மோசன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 669 பேர் கைது

கலவரத்திற்கு காரணம் ‘நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம்’ என கோசமிட்ட அடிப்படைவாதிகளே – PMD

கொழும்பின் சில பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்