உள்நாடு

சம்பிக்கவின் கைது தொடர்பில் சபாநாயகருடன் ஐ.தே.க கலந்துரையாடல்

(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் கைது தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரியவுடன் இன்று(23) ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கைதானது சட்டவிதிமுறைகளுக்கு முரணனாதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா நோயாளிகளில் 463 பேர் தொடர்ந்தும் சிகிச்சை

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

editor

மனு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிப்பு