உள்நாடு

கொழும்பு குப்பை புதிய இடத்திற்கு

(UTVNEWS | COLOMBO) –கொழும்பில் ஒன்று சேரும் குப்பைகளை கொட்டுவதற்காக கெரவலபிட்டிய குப்பை சேகரிப்பு நிலையத்திற்கு அருகில் 10 ஏக்கர் காணி ஒன்றை பெற்றுக்கொண்டுள்ளதாக கொழும் மாநகர சபை தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் குப்பைகளை இதுவரை புத்தளம் அருவக்காடு பிரதேசத்துக்கு அனுப்பட்டுவந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் குப்பைகளை மீழ் சுழற்சிக்கு அனுப்புவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

Related posts

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் விளக்கமறியலில்

editor

விஜயதாஸ ராஜபக்ஷ கப்பம் பெற்றமைக்கு சாட்சி உண்டு

எதிர்வரும் 05 ஆம் திகதி வரை அமைதி காலம்