உள்நாடு

பிடியாணையை இரத்து செய்யுமாறு கோரி மனுத் தாக்கல்

(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இரத்து செய்யுமாறு கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு 21 மணித்தியால நீர் வெட்டு

‘ஒரு தேசிய அடையாள அட்டையின் கீழ் ஒரு வாகனத்திற்கு மட்டுமே எரிபொருள்’

பால் மாவுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!