உள்நாடு

இலங்கைக்கான முன்னாள் சுவிஸ் தூதுவர் இலங்கைக்கு

(UTV|COLOMBO) – சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஆராய அந்நாட்டு வௌிவிவகார திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான
இலங்கைக்கான முன்னாள் சுவிஸ் தூதுவரான ஜோர்ஜ் ப்ரீடன் இலங்கை வரவுள்ளதாக சுவிஸ் வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அனுபவமிக்க இராஜதந்திரியின் தலைமையின் கீழ் கொழும்பு சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பாதுகாப்பு சம்பவம் தொடர்பில் தௌிவுபடுத்தும் சந்தர்ப்பத்தை ஆராய முடியும் என அறிக்கை ஒன்றை வௌியிட்டு சுவிட்சர்லாந்து வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி அநுரவிற்கு உலக வங்கி வாழ்த்து – பொருளாதார முன்னேற்றத்துக்கு தொடர்ந்து ஆதரவு

editor

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வெளியிட்ட தகவல்

editor

பலாங்கொடை – அட்டன் பிரதான வீதியில் மண்சரிவு – போக்குவரத்து தடை