உள்நாடு

நாமல் குமார தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) – ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் மக்கள் மத்தியில் நிலவிய அமைதியின்மை காரணமாக கைது செய்யப்பட்ட நாமல் குமார இம்மாதம் 26ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க ஹெட்டிபொல நீதிவான் நீதிமன்றம் இன்று(18) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

MV Xpress pearl : ரோஹித தலைமையில் விசேட கலந்துரையாடல்

“ஹுஸ்ம தென துரு” தேசிய மர நடுகை திட்டம்

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு