உள்நாடு

எக்னெலிகொட வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

(UTV|COLOMBO) – ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இன்று(18) உத்தரவு பிறப்பித்துள்ளது.

சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் விஜேராம வீட்டில் மின்சாரம், நீர் கட்டணங்கள் நிலுவையில்

editor

வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

25 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டி விழுந்து விபத்துக்கயுள்ளக்கியுள்ளது.