சூடான செய்திகள் 1

ஞானசார தேரரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

(UTV|COLOMBO) – முல்லைத்தீவு , பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் நீதிமன்ற உத்தரவை மீறி நடவடிக்கைகளில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் மூவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 08 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(21) உத்தரவு.

Related posts

ரத்கம வர்த்தகர்கள் கொலை – கைது செய்யப்பட்ட 7 பேரும் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில்

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப் புள்ளி இவ்வார இறுதியில்

தெஹிவளை கடற்பரப்பில் கறுப்பு நிற எண்ணெய்