விளையாட்டு

ரக்பி அரையிறுதிப் போட்டிக்கு இலங்கிலாந்து அணி தகுதி

(UTV|COLOMBO) – 2019 றக்பி உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இலங்கிலாந்து அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இன்று(19) இடம்பெற்ற முதலாவது காலிறுதி போட்டியில் அவுஸ்திரேலியா அணியை 40 – 16 என்ற கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

Related posts

குசல் ஜனித் பெரேராவின் அபார ஆட்டத்தில் இலங்கை அணி வென்றது

டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் ஐந்து அணிக்குள் இலங்கை

இங்கிலாந்துக்கு எதிரான  இந்திய அணி அறிவிப்பு