சூடான செய்திகள் 1

முப்பது கிலோ ஹெரோயினுடன் மூவர் கைது

(UTV|COLOMBO) – திவுலபிடிய, உள்எலபொல பகுதியில் வீடு ஒன்றில் இருந்து 30 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திவுலபிடிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

Related posts

அலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள் சமர்பிப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்கள முன்னிலையில்