வகைப்படுத்தப்படாத

சவுதி அரேபியா – மதீனா பேருந்து விபத்தில் 35 பேர் பலி

(UTV|COLOMBO) – சவுதி அரேபியாவில் புனித யாத்திரை மேற்கொண்ட வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் பேரூந்து விபத்தில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியாவில் புனித யாத்திரை மேற்கொண்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சென்ற பேரூந்து மதீனா அருகே ஹஜ்ரா சாலையில் மற்றொரு வாகனத்துடன் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

සයින්දමර්දු ප්‍රදේශයේ පුපුරණ ද්‍රව්‍ය පිළිබඳ තොරතුරු දුන් පුද්ගලයාට ලක්ෂ 50ක මුදල් ත්‍යාගයක්

டெங்கு நோயைக்கட்டுப்படுத்தும் மூன்று மாத கால வேலைத்திட்டம்

சிரியாவில் ரஷியா நடத்திய குண்டு வீச்சில் 30 தீவிரவாதிகள் பலி