சூடான செய்திகள் 1

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO) – காசல்ரி மற்றும் விமலசுரேந்திர நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று அதிகாலை திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மௌசாகல நீர் தேக்கத்தில் நீர் வழிந்தோடும் நிலையை எட்டியுள்ள நிலையில், ஆற்றை அண்மித்து வாழும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

வளமான நாட்டை கட்டியெழுப்பும் வகையில் புத்தாண்டு அமையட்டும்

‘முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம்; முஸ்லிம் எம்.பிக்களின் ஆலோசனையை கவனத்தில் எடுங்கள்’ – ரிஷாட் எம்.பி கோரிக்கை

முன்னாள் அமைச்சர் ரிஷாத் எனக்கு எச்சந்தர்ப்பத்திலும் அழுத்தம் கொடுக்கவில்லை (VIDEO)