சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை

(UTV|COLOMBO) – ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 23 அல்லது 24 ஆம் திகதிகளில் பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இது தொடர்பான மற்றுமொரு சந்திப்பு எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி அறிக்கையை தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

10 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டம்…

தனியார் வகுப்புகளுக்குத் தடை?

நிவ்யோர்க் ரைம்ஸ் குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளிக்க நான் தயார்