சூடான செய்திகள் 1

பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று கூடுகிறது

(UTVNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று(08) மாலை 03.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அது தவிர, அரச பொது கணக்குகள் பற்றிய குழு மற்றும் பொது நிறுவனங்களுக்கான குழுவும் இன்று பாராளுமன்றில் கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை விமானப்படைக்கு, இந்தியா வழங்கிய விமானம்!

ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்ற 88 பேர் கைது

சட்டவிரோதமான மதுபான சுற்றிவளைப்புகளுக்காக புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்