சூடான செய்திகள் 1

பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று கூடுகிறது

(UTVNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று(08) மாலை 03.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அது தவிர, அரச பொது கணக்குகள் பற்றிய குழு மற்றும் பொது நிறுவனங்களுக்கான குழுவும் இன்று பாராளுமன்றில் கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மோதரை – முத்துவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி…

இன்றுமுதல் உயர்த்தப்பட்ட எரிபொருட்களின் விலை உயர்வு! (விபரம்)

இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படலாம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

editor