சூடான செய்திகள் 1

50 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – 50 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் ஜீப் ரக வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த இருவர் தெற்கு அதிவேக வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 500 இலட்சம் ரூபாவிற்கு அதிகம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

புர்க்காவை நிரந்தரமாக தடை செய்ய யோசனை முன்வைப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி செயற்பாட்டிற்காக ‘பனை நிதியம்’ என்ற புதிய திட்டம்

இலஞ்சம் கொடுக்க முற்பட்ட NTJ உறுப்பினர் ஒருவர் கைது