சூடான செய்திகள் 1

ரயில்வே பணிப்புறக்கணிப்பு நிறைவு

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து இருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கண்டி வன்முறையில் சேதமடைந்த சொத்துக்களுக்கு 18 கோடி ரூபா இழப்பீடு

வெளிநாட்டில் இருந்து சிகரட் இறக்குமதி செய்ய அனுமதிக்கப் போவதில்லை

கொழும்பு – லோட்டஸ் சுற்று வட்ட வீதிக்கு பூட்டு