சூடான செய்திகள் 1

ரயில்வே பணிப்புறக்கணிப்பு நிறைவு

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து இருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கிளிநொச்சி மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு

ஆவணங்கள் கிடைத்ததும் அர்ஜுன் தொடர்பில் சிங்கப்பூர் தீர்மானம்

பின்னணி பாடகி ராணி காலமானார்