விளையாட்டு

இரண்டாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி பாகிஸ்தானின் லாஹூரில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1 க்கு 0 என முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒத்திவைக்கப்படும் ஒலிம்பிக் போட்டிகள்

முகமது ஹபீசுக்கு கொரோனா ‘நெகடிவ்’

நாணயற் சுழற்சியில் இலங்கை வெற்றி