சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் நாளை

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் குறித்து அறிவிப்பதற்கான இன்று(06) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம் நாளை அறிவிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்றும் பல்வேறு கட்ட பேச்சுவார்தைகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

மீண்டும் இயங்கும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்

editor

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி மகிழ்ச்சி

ஜனாதிபதி தலைமையில் களுகங்கை நீர்த்தேக்க அணைக்கட்டு,நாளை மறுதினம் திறப்பு