சூடான செய்திகள் 1

ராஜகிரிய பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை இடம்பெறவுள்ளமை காரணமாக ராஜகிரிய பகுதியில் விசேட போக்குவரத்து திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாளை காலை 6 மணி முதல் இந்த விசேட போக்குவரத்து திட்டம் அமுலப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

வவுனியாவில் , சூரிய மின்கலத் தொகுதி திறந்து வைப்பு- அமைச்சர்களான ரிஷாத், ரவி பங்கேற்பு

சஹ்ரான் உடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய இருவர் கைது

லாஃப்ஸ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

editor