சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் ; சுதந்திர கட்சியின் இறுதி தீர்மானம் இன்று

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று எட்டப்படும் என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டம் ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts

BREAKING NEWS – முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கைது

editor

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கையில்

பௌசிக்கு எதிரான வழக்கு ஜூன் 28ம் திகதி விசாரணைக்கு…