சூடான செய்திகள் 1

மொரடுவையில் கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு

(UTVNEWS | COLOMBO) – மொரடுவை, ரதாவடுன்ன பகுதியில் கைவிடப்பட்ட நிலத்தில் இருந்து மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரால் குறித்த கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதி செயலணியின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்

பறவைகளால் விமானம் தரையிறக்கம்

ஓய்வு பெறுவது அவ்வளவு கஷ்டமான விடயம் இல்லை