சூடான செய்திகள் 1

மொரடுவையில் கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு

(UTVNEWS | COLOMBO) – மொரடுவை, ரதாவடுன்ன பகுதியில் கைவிடப்பட்ட நிலத்தில் இருந்து மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரால் குறித்த கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

சப்ரகமுவ பல்கலைக்கழகம் 15 ஆம் திகதி திறப்பு

பெண் ஒருவரின் சடலம் மீட்பு…

கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்