சூடான செய்திகள் 1

மஹிந்தானந்த – நளின் பெர்ணான்டோ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை

(UTVNEWS|COLOMBO) – முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்ணான்டோ ஆகியோருக்கு ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு பின்னர் வௌிநாடு செல்ல இன்று(04) இரண்டாவது விசேட நீதாய மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் – 7 நீதிபதிகள் கொண்ட குழு நியமனம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி வெளியானது

editor

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை ஆரம்பம்