சூடான செய்திகள் 1

திங்களன்று சில பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளான ஒக்டோபர் 7 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு அமைந்துள்ள பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி பொரள்ளை, மத்திய கொழும்பு மற்றும் கொழும்பு தெற்கு கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் ஶ்ரீஜயவர்தனபுர கல்வி வலயத்திற்கு உட்பட்ட 3 பாடசாலைகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நாட்டில் இதுவரை 584 பேர் பூரணமாக குணமடைந்தனர்

நாட்டில் உள்ள மக்களுக்கான முக்கிய செய்தி-வளிமண்டளவியல் திணைக்களம்

“மக்கள் ஆணையை உரிய முறையில் நாட்டுத் தலைவர்கள் நிறைவேற்றத் தவறினால், தேர்தலில் தக்கபாடம் கிடைக்கும்”-(VIDEO)