சூடான செய்திகள் 1

கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

(UTVNEWS|COLOMB0) – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நாளை மதியம் 1.30 மணி வரையில் ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது.

Related posts

சிலாபம்-நீர்கொழும்பு தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

ஆளுங்கட்சியினரின் திடீர் தீர்மானம்

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்; 186 ஆக உயர்வு