சூடான செய்திகள் 1

அரச நிறைவேற்று அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

(UTVNEWS|COLOMB0) – சம்பள முரண்பாட்டை முன்வைத்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட அரச நிறைவேற்று அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அமைச்சரவை உப குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், டொக்டர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

சீனாவின் உதவியுடன் 13 வைத்தியசாலைகள் அபிவிருத்தி

தனியார் பஸ்-முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்து

காமினி செனரத்தின் வழக்கு 23ம் திகத்திக்கு ஒத்திவைப்பு