சூடான செய்திகள் 1

கஞ்சிபானை இம்ரான் மீண்டும் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – கஞ்சிபானை இம்ரானை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.

கொலை,சதித்திட்டம் போன்ற குற்றங்களுக்கு உதவி புரிந்தமை தொடர்பில் இவருக்கு எதிராக 5 குற்றச்சாட்டுக்களை குற்றபுலனாய்வு பிரிவினர் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக இன்றைய தினம் முன்னிலையாகவுள்ளார்

பயங்கரவாத தாக்குதலுக்கு பின் இலங்கை முஸ்லீம்கள்: ஒரு பார்வை!