சூடான செய்திகள் 1

ஹேஷா விதானகே பிணையில் விடுதலை

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று(01) நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து 1 இலட்சம் ரூபா சரீர பிணையின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகேவை கைது செய்யுமாறு நேற்று(30) எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டிருந்தது.

Related posts

புதிய அமைச்சரவை கூட்டம் நாளை ஒத்திவைப்பு

இன்றைய தினம் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை

அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது – விமர்சிக்கும் மக்களை அச்சுறுத்தி, வாய்களை மூடச் செய்கிறது – சஜித் பிரேமதாச

editor