சூடான செய்திகள் 1

ஹேசா விதானகேவை கைது செய்யுமாறு உத்தரவு

(UTVNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகேவை கைது செய்யுமாறு எம்பிலிபிட்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஹேசா விதானகே இரண்டு கோடி ரூபா பெறுமதியான உபகரணங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

முஸ்லிம்களின் சொத்துக்களையும், பள்ளிவாசல்களையும் குறிவைத்து நடத்தப்படுகின்றதா?

பாராளுமன்றத்தில் கடுமையான குழப்பநிலை மற்றும் பதற்ற நிலை 

ஒரே நாளில் 57 பேருக்கு தொற்று