விளையாட்டு

நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சர்வதேச கிரிக்கட் போட்டித் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று(30) பிற்பகல் 3.30 க்கு கராச்சியில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

ஈரானின் ஒரே பெண் வீராங்கனையும் நாட்டை விட்டு வெளியேறினார்

குசல் – பினுர வாய்ப்பினை இழந்தனர்

மும்பை இந்தியன்ஸ்வுடன் போராடி வென்ற கிங்ஸ்லெவன் பஞ்சாப்!!