சூடான செய்திகள் 1

இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது சுகயீன விடுமுறை போராட்டம்

(UTVNEWS|COLOMBO) – சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர், அதிபர் சங்கங்கள் ஆரம்பித்துள்ள சுகயீன விடுமுறைத் தொழிற்சங்க போராட்டம் இன்று(27) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த போராட்டம் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ரூ. 87க்கு மேல் கோதுமை மா விற்றால் கடும் சட்டநடவடிக்கை

தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்..

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், இன்று(18) இலங்கைக்கான கடன் நிதி தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தை