சூடான செய்திகள் 1

இ.போ.சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து

(UTVNEWS|COLOMBO) – இன்று நள்ளிரவு முதல் ரயில் பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளமையினால் நாளை முதல் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காட்டு யானைத் தாக்குதலில் பெண் ஒருவர் பலி

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 797

SLPP யின் வேட்பாளர் தொடர்பில் மஹிந்த கருத்து