சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் தொிவித்துள்ளது.

தமது சம்பள பிரச்சினைக்கு அரசாங்கம் தீா்வு வழங்கும் வரை தொடர்ந்து இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டாளா்கள் சங்கத்தின் செயலாளா் மனுர பீாிஸ் தொிவித்துள்ளாா்.

குறித்த இந்த பணிப்புறக்கணிப்பில் ரயில்வே நிலைய அதிபா்கள், கட்டுப்பாட்டாளா்கள், நிா்வாகத்தினா், கண்காணிப்பாளா்கள் மற்றும் சாரதிகளும் இணையவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்த அலி சப்ரி அழைப்பு!

இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியா பிரதமர்

வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்குவதற்கு கட்டமைப்பொன்று அவசியம் பெளத்த தேரர்கள்