சூடான செய்திகள் 1

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயம்

(UTVNEWS|COLOMBO) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ மற்றும் பத்தேகமவிற்கும் இடையில் கார் ஒன்று விபத்திற்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்று அதிவேகமாக பயணித்துள்ள நிலையில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவத்தில் காயமடைந்தவா்களில் இரண்டு ஆண்களும் மற்றும் மூன்று பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

24 வீடுகள் கொண்ட லயன் குடியிருப்பில் தீ விபத்து

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் முற்றுப் பெறுகிறது…

போதைப் பொருள் கடத்தல் விவகாரம் மேலும் நால்வர் நீதிமன்றில் ஆஜர்