சூடான செய்திகள் 1

ஜின் – நில்வள கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதனால் பத்தேகம மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், நில்வள கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையினால் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கெடுப்புக்கான அபாயம் உள்ளதாகவும் குறித்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

கண்டி – கலஹா வைத்தியசாலை வளாகத்தில் பதற்றநிலை…

உள்ளூராட்சிமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடல் – பிரசன்ன ரணதுங்க

சமூக ஆர்வலர் பியத் நிகேஷல கைது!