சூடான செய்திகள் 1

தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளான கடுகதி ரயில்

(UTVNEWS|COLOMBO) – சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயில் ஒன்று தொழில்நுட்பக் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், வேறொரு புகையிரதத்தின் ஊடாக பயணிகளுக்கான சேவை வழங்கப்பட்டதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது

Related posts

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

வாழ்வுரிமையை இலங்கை அரசியல் யாப்பில் சட்டமாக்கப்பட வேண்டும்

பல ரூபா பெறுமதியான வள்ளபட்டைகளுடன் மூவர் கைது