சூடான செய்திகள் 1

ரணில் – சஜித் இடையில் முக்கிய கலந்துரையாடல் இன்று

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க மற்றம் அக்கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் கலந்துரையாடல் இன்று(22) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுகளை இந்த மாதத்திலிருந்து வழங்க நடவடிக்கை!

கொரோனா- இலங்கை நபரின் இறுதிக் கிரியை சுவிற்சர்லாந்தில்

கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை…