சூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரிக்கை

(UTVNEWS|COLOMBO) – அரச நிகழ்வுகளில் பொதுமக்களின் சொத்துக்களை பயன்படுத்தி கட்சி மற்றும் வேட்பாளர் தொடர்பில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

சிறுத்தை கொலை : கைதான 10 பேரும் பிணையில் விடுதலை

மதவாச்சி – அனுராதபுரம் வீதியில் கோர விபத்து ; மூவர் பலி

தேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது