சூடான செய்திகள் 1

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – ஹங்வெல்ல – எம்புல்கம சந்தியில் நேற்றிரவு(15) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 23 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன். மற்றுமொருவர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சிற்றூர்ந்து ஒன்றில் பிரவேசித்த சிலர் இந்த தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியவில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

அரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மஹிந்தவுக்கு வழங்கப்பட வேண்டும்

அனைத்து பிரஜைகளுக்கும் தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்க வேலைத்திட்டம்

நாட்டில் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கும் வியாழக்கிழமை முதல் கொழும்பில் பிறப்பு சான்றிதழ்