சூடான செய்திகள் 1

தீவிரவாத ஒழிப்பு புதிய சட்டங்களை துரிதமாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

(UTVNEWS | COLOMBO) – தீவிரவாதத்தினை ஒழிப்பதற்குத் தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளவும் புதிய சட்டங்களை துரிதமாக அமுல்படுத்தவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்று(11) இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவின் மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு ஆலோசனைகளை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாலக டி சில்வா நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு

சுற்றுலா வந்த பெண்ணுக்கு சில்மிசம் செய்தவர் கைது

இலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றது. – அமைச்சர் ரிஷாட்