சூடான செய்திகள் 1

அப்துல்லாஹ் – ரணில் சந்திப்பு

(UTVNEWS | COLOMBO) – இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சவூதி அரேபியாவின் மஜ்லிஸ் அல் சூரா தலைவர் அஷ்ஷெய்க் கலாநிதி அப்துல்லா பின் முஹம்மத் பின் இப்றாஹீம் நேற்று(11) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்தார்.

இதன்போது நாட்டின் நிலைமை மற்றும் தேசிய பாகாப்பு தொடர்பில் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரெஜினோல்ட் குரே இராஜினாமா

பொதுத் தேர்தல் – அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்றும்

21 வயதில் பட்டதாரி, 25 வயதில் கலாநிதி-கல்வி அமைச்சர்