சூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று முதல் மேலதிக அதிகாரம்

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று(10) முதல் கிடைக்கப்பெறும் என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று(09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் மேற்கண்டவாறு தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட இளைஞர்கள் கைது…

கொழும்பில் குளிரூட்டப்பட்ட படகு சேவை

மே தினத்தை முன்னிட்டு பிரதமரின் செய்தியில்