சூடான செய்திகள் 1

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்

(UTVNEWS|COLOMBO)- இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரும் விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்றிரவு வெளியிடப்பட்டு உள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

Related posts

இன்றைய வானிலை….

உத்தரதேவி ரயில் சேவையின் வெள்ளோட்டம் இன்று

அங்கொடை வீதியின் போக்குவரத்து பாதிப்பு