சூடான செய்திகள் 1

19 மாணவர்கள் தொடர்ந்தம் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – பகிடிவதை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ருஹுணு பல்கலைக்கழகத்தின்19 மாணவர்கள் தொடர்ந்தம் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம், இன்று (09) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

சம்மாந்துறையில் இரு கைக்குழந்தைகள் கழுத்தறுத்து கொலை

பிரதமருக்கு கிடைத்துள்ள கடைசி சந்தர்ப்பம்

அத்தியாவசிய உணவு மொத்த விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு