சூடான செய்திகள் 1

கஞ்சிப்பான இம்ரான் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – பொலிஸ் அதிகாரி ஒருவரை தொலைபேசி ஊடாக மிரட்டிய குற்றச்சாட்டில் போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிப்பான இம்ரானை செப்டம்பர் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவானினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

மன்னார் நகர அபிவிருத்தி தொடர்பாக எழுந்துள்ள உண்மைக்கு புறம்பான கருத்து

7.5மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டு, விடுதலையானார் அலி சப்ரி!

அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரல்