சூடான செய்திகள் 1

கஞ்சிப்பான இம்ரான் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – பொலிஸ் அதிகாரி ஒருவரை தொலைபேசி ஊடாக மிரட்டிய குற்றச்சாட்டில் போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிப்பான இம்ரானை செப்டம்பர் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவானினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒரு கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

இன்று ஜனாதிபதியின் சிம்மாசன உரை மீதான விவாதம்

கடற்பரப்புகளில் காற்றுடன் கூடிய நிலைமை மேலும் அதிகரிக்கும்